தாராசுரம் அருகே விபத்து: தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 3,543 பயனாளிகளுக்கு பட்டா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மூதாட்டியிடம் 14 பவுன் திருட்டு
23 பவுன் நகைகள் மீட்பு விவசாயி தற்கொலை
மதுரையில் கத்திமுனையில் சினிமா பைனான்சியரை காரில் கடத்தி 34 பவுன் நகைகள் பறிப்பு: ஒருவர் கைது; 4 பேருக்கு வலை
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் காளையார்கோவில், மே 3:தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட மண்டல அளவில், ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டங்கள் கொண்டாட பயிற்சி அளிக்கப்பட்டு 350 இடங்களில் நடைபெற இருக்கின்றன. அதன் தொடக்க நிகழ்வானது காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் துளிர் இதழ் வழங்கப்பட்டது. காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா அறிவியல் கண்டுபிடிப்புகள், மந்திரமா? தந்திரமா?, எளிய அறிவியல் பரிசோதனைகள், உள்ளூர் வளங்களை ஆய்ந்தறிதல், காகித மடிப்பு, கணித செயல்பாடுகள், வடிவங்களை உருவாக்குதல் போன்றவற்றை மாணவர்களுக்கு செய்து காண்பித்து உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா ஆகியோர் மாணவ மாணவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கௌரிபட்டி கிராமத்தில் ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி சிறப்பாக பயிற்சி அளித்தார்.
என்.எல்.சி.க்கு அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறிக்கும் முயற்சி பலிக்காது: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
வெப்ப நிலையால் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்ய அதிக நிலக்கரி உற்பத்திக்கு நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் பிரலாத் ஜோஷி தகவல்
2020-ல் கொரோனா தாக்கும் என 2008 -ல் எழுதிய நூலில் தகவல்: சில்வியா பிரவுனின் கூற்று இணையதளத்தில் வைரலானது
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும்! : ராமதாஸ் வேண்டுகோள்!!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும்! : ராமதாஸ் வேண்டுகோள்!!
சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்
கொரோனா பாதித்தவர்களிடம் புதிதாக தோன்றும் அறிகுறிகள்: கண்கள் சிவக்கும், தோல் பழுப்பாகும், பாதங்களில் அரிக்கும்
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பின பெண் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்!!
அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக பதவியேற்க உள்ளார் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்
கீழ்செருவாய் ஊராட்சியில் பழுப்பு நிறத்தில் வந்த குடிநீர்
கிறிஸ்டி பிரவுனின் அம்மா
ரூ1.23 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதை மருந்துக்கள் பறிமுதல்
பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு எதிர்ப்பு: மேலூரில் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம்
அரியலூர் அருகே பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும்